jio-வின் பங்குகளை வாங்கவுள்ள Facebook

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (21:05 IST)
jio-வின் பங்குகளை வாங்கவுள்ள Facebook

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 10% பங்குகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை பேஸ்புக் நிறுவனம் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது ஜியோ நெட்வொர்க். இந்த நெட்வொர்க் குறுகிய காலத்தில் அதன் தலைவர் முகேஷ அம்பானியில் அதிரடி சலுகைகள் திட்டங்கள் மூலம் நாட்டின் முன்னணி நெட்வொர்க் ஆக முன்னேறியது.

இந்த நிலையில் நாடு முழுவதும் சுமார் 37 கோடி வாடிக்கையாளர்கள் ஜியொஇ நெட்வொர்க்கிற்கு உள்ளனர்.

எனவே இதன் 10 விழுக்காடு பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்கப் போவதாகவும் இதுகுறித்த பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும், தகவல்வெளியாகிறது.   மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் ஜியோ – பேஸ்புக் நிறுவனத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments