பிளாக் செய்தவர்களுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் பக்!

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (14:32 IST)
பேஸ்புக்கில் பிளாக் செய்யப்பட்ட நபர்களுக்கு பிளாக் செய்தவர்களின் பக்கத்தை பார்க்க பக் ஒன்று வழிவகை செய்துள்ளது.

 
பேஸ்புக்கில் நமக்கு பிடிக்காதவர்கள் மற்றும் நம் பக்கத்தை யாரேனும் பார்க்க வேண்டாம் என்று நினைத்தால் பிளாக் செய்து கொள்ளலாம். ஒருமுறை பிளாக் செய்தால் போதும் பிளாக் செய்யப்பட்டவர்கள் யாரும் நம் பக்கத்தையும் நாம் பதிவிடும் பதிவுகளையும் பார்க்க முடியாது.
 
ஆனால் தற்போது பயனர்கள் இந்த பிளாக் வசதி வேலை செய்யவில்லை என்று புலம்பி வருகின்றனர். இதற்கு காரணம் ஒரு பக். இந்த பக் செய்த வேலையால் பிளாக் வசதி வேலை செய்யாமல் உள்ளது.
 
இதுகுறித்து பயனர் ஒருவருக்கு டுவிட்டர் பதில் அளித்த பேஸ்புக் நிறுவனம், பயனர்கள் எந்த பதிவை பார்க்கிறார்கள், அதில் என்ன செய்கிறார்கள் என்பது அசோசியேஷன் என்ற பெயரில் பாரீஸ் நகரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
 
அதில் ஏற்பட்ட மாற்றம்தான் இந்த குளறுபடிக்கு காரணம். இதை விரைவில் சரி செய்துவிடுவேம் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருக்கலைப்பு சட்டம் மாற வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெயில் கொளுத்த போகிறது.. புதிய ஆய்வின் எச்சரிக்கை..!

திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.. முக்கிய குறிப்புகள் கொடுத்தாரா?

ஸ்வாகதா சொன்ன மியூசிக் டைரக்டர் யாருன்னு ஈசியா கண்டுபிடிச்சிடலாம்!. ஜேம்ஸ் வசந்தன் பகீர்!...

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி பணியிட மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments