Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஜி ... அடுத்த வருடம் இளைஞர்கள் கையில் - முகேஷ் அம்பானி

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (18:57 IST)
இந்தியாவின் தொழில் புரட்சியைப்போன்று உண்டாக்கியவர் ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி. அவரது மகன்கள் இந்தியாவில் மொபைல் புரட்சியை உண்டாக்கினார். இதையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது ஜியோ நெட்வொர்க் மூலம் இந்தியாவில் அனைவருக்கும் இணையசேவையை சாத்தியமாக்கினார்.

இந்நிலையில் பல்வேறு துறைகளில் கால்பதித்து வெற்றிக் கொடிநாட்டி, ஆசியாவிலேயே முதல் பெரும் பணக்காரராக இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் ஆர்வமுடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 5ஜி சேவையை இந்தியாவில் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இன்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இதனால் இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments