Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரமழான் நோன்பு பற்றிய வார்த்தைகள்

Advertiesment
ரமழான் நோன்பு பற்றிய வார்த்தைகள்

Webdunia

, சனி, 29 செப்டம்பர் 2007 (12:24 IST)
ஸஹரஉணவிலமிஅதிகமாநன்மைகளஇருப்பதாலநபி (ஸல்) அவர்களஅதவலியுறுத்தி, "ஸஹரசெய்யுங்கள்! நிச்சயமாஸஹரஉணவிலபரக்கதஇருக்கிறது" என்றகூறினார்கள்.
(ஸஹீஹூலபுகாரி ஸஹீஹமுஸ்லிம்)

webdunia photoPTI
காரணமஎன்னவெனில், ஸஹரநேரத்திலவிழித்தெழுவதஇரவிலநின்றவணங்வாய்ப்பஏற்படுத்தும். ஃபஜ்ரதொழுகையஜமஅத்துடனநிறைவேற்றுவதற்காஉற்சாகத்துடனபள்ளியநோக்கி நடக்கசசெய்வதுடன், நோன்பநோற்உடலவலிமையையுமதருகிறது. இதநபி (ஸல்) அவர்களதானுமசெய்ததனததோழர்களுக்குமபயிற்சியளித்தார்கள்.

ஜைதஇப்னஸாபித் (ரழி) அவர்கள் "நாங்களநபி (ஸல்) அவர்களுடனஸஹரஉணவஉண்டோம். பிறகதொழுகைக்குசசென்றோம்" என்றகூறினார்கள். ஒருவர் "அந்இரண்டுக்குமமத்தியிலஎவ்வளவநேரம் (இடைவெளி) இருந்தது?" என்றகேட்டார். "50 ஆயத்துகள் (ஓதுமநேரம்)" ஜைது (ரழி) பதிலளித்தார்கள்.
(ஸஹீஹூலபுகாரி ஸஹீஹமுஸ்லிம்)

நோன்பின் போது உம்மை யாரேனும் திட்டினால் அல்லது உம்மிடம் முறையற்று நடந்து கொண்டால், நிச்சயமாக நான் நோன்பாளி! நிச்சயமான நான் நோன்பாளி! என்று கூறி (ஒதுங்கி) விடும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : இப்னு குசைமா

எத்தனையோ நோன்பாளிகளுக்கு (அவர்கள் உணர்ந்த) பசியையும் தாகத்தையும தவிர வேறு எந்த கூலியும் நோன்பிற்காகக் கிடைக்காது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அஹ்மத்

அல்லாஹ் கூறுகிறார் :

ஈமான் கொண்டாரோ! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் பயபக்தியுடையவராகலாம்.
அல்குர்ஆன் : 2:183

எனவே உங்களில் எவர் அம்மாதத்தை - ரமலானை -பெறுகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்று விடவும். எவரேனும் நோயாளியாகவோ, பிரயாணத்திலோ இருந்தால் மற்ற நாட்களில் ( ஏற்கனவே விடுபட்ட நோன்பினை கணக்கிட்டு நோன்பு நோற்றுவிடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். மேலும் அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை.
அல்குர்ஆன் : 2:185

Share this Story:

Follow Webdunia tamil