Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நபிகள் நாயகத்தின் வார்த்தைகள்

Advertiesment
நபிகள் நாயகத்தின் வார்த்தைகள்

Webdunia

, வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (13:12 IST)
நபி (ஸலஅவர்களகூறினார்கள் : "எவரரமழானமாதத்திலஈமானுடனுமநன்மையநாடியுமநின்றவணங்குகிறாரஅவரதமுனபாவங்களஅனைத்துமமன்னிக்கப்படும். (ஸஹீஹூலபுகாரி)

நபி (ஸல்) அவர்களரமழானிலமற்காலங்களைவிமிஅதிகமாவணக்கமபுரிபவர்களாஇருந்தார்கள். அதிலுமரமழானினஇறுதிப்பத்திலமிஅதிகமாவணக்கமபுரிந்தவந்தார்கள்.

webdunia photoFILE
அன்னஆயிஷா (ரழி) அவர்களஅறிவிப்பதாவது : "நபி (ஸல்) அவர்களமற்மாதங்களைவிரமழானிலஅதிகமாஅமலசெய்வார்கள். குறிப்பாரமழானினஏனைநாட்களைவிபிந்திபத்தநாட்களிலஅதிகமஅமலசெய்வார்கள்."
(ஸஹீஹமுஸ்லிம்)

அன்னஆயிஷா (ரழி) அவர்களகூறினார்கள் : "நபி (ஸல்) அவர்களரமழானினகடைசிபபத்திலநுழைந்துவிட்டாலமுழஇரவுமவணங்குவார்கள், குடும்பத்தினரையுமவிழிக்கசசெய்வார்கள். தங்களதஆடையஇறுக்கககட்டி உற்சாகத்துடனவணக்கத்திலஈடுபடுவார்கள்.
(ஸஹீஹூலபுகாரி ஸஹீஹமுஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களலைலத்துலகத்ரைததேடுமாறஏவுவார்கள். "ரமழானினகடைசிபபத்திலலைலத்துலகத்ரைததேடிககொள்ளுங்கள்."
(ஸஹீஹூலபுகாரி ஸஹீஹமுஸ்லிம்)

என்றகூறி அந்இரவிலநின்றவணங்ஆர்வமூட்டுவார்கள்.

மேலுமகூறினார்கள். "ரமழானினகடைசிபபத்திலஒற்றைபபடஇரவுகளிலலைலத்துலகத்ரதேடிககொள்ளுங்கள்." (ஸஹீஹூலபுகாரி)

மேலுமகூறினார்கள் : "எவரலைலத்துலகத்ரஇரவிலஈமானுடனுமநன்மையநாடியுமநின்றவணங்குவாரஅவரதமுன்பாவங்களஅனைத்துமமன்னிக்கப்படும்." (ஸஹீஹமுஸ்லிம்)


இதனால்தானமகத்துவமிக்இம்மாதமதூய்மையாவணக்கங்களபுரிவதற்கஏற்மாதமாகததிகழ்கிறது. இம்மாஇரவுகளிலவீணவிளையாட்டுக்களிலஈடுபட்டநீண்நேரமவிழித்திருந்துவிட்டு, ஃபஜ்ரநேரமஉதயமாவதற்கசற்றமுனசிகவளங்களைசசாப்பிட்டுவிட்டு, படுக்கைக்குசசென்றஆழ்ந்உறக்கத்திலமூழ்கி, ஃபஜ்ருததொழுகையைததவறவிடுவதமுஸ்லிமுக்கசற்றுமபொருத்தமற்செயலாகும்.

இறையச்சமுள்ள, மார்க்நெறிகளஅறிந்முஸ்லிமதராவீஹதொழுகையமுடித்துவிட்டாலவிழித்திருக்காதஉறங்கசசெல்வேண்டும். சிறிதநேதூக்கத்திற்குபபிறகஇரவுததொழுகைக்காஎழுந்ததொழுதுவிட்டஹைருடைஉணவஉண்வேண்டும். பின்னரஃபஜ்ருததொழுகையநிறைவேற்பள்ளியநோக்கிசசெல்வேண்டும்.

நன்றி - முன்மாதிரி முஸ்லிம்
வெளியீடு - தாருல் ஹூதா, சென்னை.

Share this Story:

Follow Webdunia tamil