Webdunia - Bharat's app for daily news and videos

Install App

180 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் பெங்களூரு: வெற்றி கிடைக்குமா?

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (21:38 IST)
180 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் பெங்களூரு: வெற்றி கிடைக்குமா?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் அடித்தது
 
அந்த அணியின் கிறிஸ் கெயில் அதிரடியாகப் விளையாடி 46 ரன்கள் எடுத்தார் என்பதும், கேப்டன் கேஎல் ராகுல் 57 பந்துகளில் 91 ரன்கள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இருவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக பஞ்சாப் அணி 5 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்த நிலையில் 180 என்ற இலக்கை நோக்கி தற்போது பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் படிக்கல் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் தற்போது விளையாடி வருகின்றனர். இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments