Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற மும்பை பேட்டிங் செய்ய முடிவு!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (19:19 IST)
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முதல் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இன்றைய இரண்டாவது போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை அணி இன்று மிக அபார வெற்றி பெற்று ரன் ரேட்டை அதிகரித்து கொண்டால் மட்டுமே அந்த அணி கொல்கத்தா அணியை பின்னுக்கு தள்ளி முதல் நான்காவது இடத்தை பிடித்து, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
முதலில் பேட்டிங் செய்யும் மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் குவித்து பந்துவீச்சில் ஹைதராபாத் அணியை 50 முதல் 80 ரன்களுக்குள் சுருட்டினால் மட்டுமே மும்பை அணி மிகப் பெரிய ரன்ரேட் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு அதிசயம் இன்று நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments