ஐபிஎல் 2021 - ராஷித் கானுடன் நோன்பு இருந்த வீரர்கள்

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (22:16 IST)
ஐபிஎல் 2021 -14 வது சீசன் தற்போது சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சன்ரைஸ் அணி வீரர் ராஷித் கானுடன் இணைந்து சக வீரர்களான வார்னரும் வில்லியம்சனும் ரம்ஜான் நோன்பு இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் சீசனில் அனைத்து அணிகளும் சிறப்புடன் விளையாடி வருகின்றன. ஆனால் கடந்தாண்டு போலவே இவ்வாண்டும் பார்வையாளர்கல் இல்லாமல் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில்,சன் ரைசர்ஸ் ஐதராபத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராஷித் கான் ரம்ஜான் நோன்பு இருந்து வருகிறார்.  அந்த அணியின் வார்னர் மற்றும் வில்லியம்சன் இருவரும் நோன்பு இருந்து வருகின்றனர். மதத்தைக் கடந்து இருவரும் நோன்பு இருப்பது கண்டு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments