Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021 ; டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பந்து வீச்சு தேர்வு….

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (19:12 IST)
இன்று ஐபிஎல்—2021  14 வது சீசன் திருவிழா தொடங்கியுள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் இன்று பெங்களூரு ராயல் சேலஞசர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று  ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை  அணியும் மோதவுள்ளன.

இன்றைய போட்டியில் , டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை அணி பேட்டிங்கில் பலமான ஸ்கோர் அடிப்பார்களா என ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 டி20 உலகக்கோப்பையில் தகுதி பெற்ற 11வது அணி.. இன்னும் 3 அணிகள் எவை எவை?

அடித்தது சதம் தான்.. ஆனால் செய்ததோ உலக சாதனை.. ரிஷப் பண்ட்டிற்கு குவியும் வாழ்த்துக்கள்

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

அடுத்த கட்டுரையில்
Show comments