Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி அணியை சமாளிக்குமா பண்ட்டின் இளம் படை?

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (15:45 IST)
ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி இன்று மும்பையில் நடக்க உள்ளது.

ஐபிஎல் 2021 சீசன் நேற்று சென்னையில் தொடங்கியது. நடந்த முதல் போட்டியில் பெங்களூர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளதால், முதல் முறையாக பண்ட் தலைமையேற்று அணியை வழிநடத்த உள்ளார். கடந்த முறை மோசமான தோல்வியோடு வெளியேறிய சென்னை அணி இந்த ஆண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments