Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி அணியை சமாளிக்குமா பண்ட்டின் இளம் படை?

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (15:45 IST)
ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி இன்று மும்பையில் நடக்க உள்ளது.

ஐபிஎல் 2021 சீசன் நேற்று சென்னையில் தொடங்கியது. நடந்த முதல் போட்டியில் பெங்களூர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளதால், முதல் முறையாக பண்ட் தலைமையேற்று அணியை வழிநடத்த உள்ளார். கடந்த முறை மோசமான தோல்வியோடு வெளியேறிய சென்னை அணி இந்த ஆண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments