Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3000 ரன்களைக் கடந்த கேப்டன் சஞ்சு

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (22:56 IST)
ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார்.

ஐபிஎல் 14 வது சீசன் நடந்து வரும் நிலையில் இன்று  துபாயில்  இரவு 7:30 மணிக்கு  ராஜஸ்தான் அணியுடன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி மோதி வருகிறது.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இதில்  கேப்டம் சஞ்சு ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி போல் அடித்து விளையாடும் இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி செல்கிறதா?

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments