3000 ரன்களைக் கடந்த கேப்டன் சஞ்சு

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (22:56 IST)
ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார்.

ஐபிஎல் 14 வது சீசன் நடந்து வரும் நிலையில் இன்று  துபாயில்  இரவு 7:30 மணிக்கு  ராஜஸ்தான் அணியுடன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி மோதி வருகிறது.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இதில்  கேப்டம் சஞ்சு ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. கேப்டன்கள் கைகுலுக்க வாய்ப்பில்லை என தகவல்..!

இன்று இந்தியா - பாகிஸ்தான் நடைபெறுவதில் சிக்கல்? ரசிகர்கள் சோகம்..!

ஜடேஜாவை வாங்கியும் நோ யூஸ்.. கேப்டன் பதவி இல்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் வைபவ் சூர்யவன்ஷி.. சலுகைகள் உண்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments