Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர் அணி வெளியேற்றம்: விராட் கோலி நெகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (16:07 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் தோல்வியுற்று எலிமினேட் ஆன நிலையில் இதுகுறித்து விராட் கோலி நெகிழ்ச்சியுடன் டுவீட் பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் முதலில் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 139 ரன்கள் இலக்காண நிர்ணயித்தனர்.

இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், பெங்களூர் அணி கேப்டன் கோலி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த முடிவு எங்கள் அணிக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும் எங்கள் அணி வீரர்கள் இந்த தொடரில் சிறப்புடன் விளையாடினர். ரசிகர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

3வது ஒருநாள் போட்டி.. 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. தெ.ஆ. பரிதாபம்..!

ஒருநாள் போட்டி: முதல் 3 பேட்ஸ்மேன்கள் சதம்.. 431 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. 93/4 என திணறும் தென்னாப்பிரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments