எளிய இலக்கை அடைய தடுமாறும் பெங்களூர்: ஐதராபாத்துக்கு ஆறுதல் வெற்றியா?

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (21:55 IST)
இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் 52வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது 
 
ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 44 ரன்கள் அடித்தார் என்பதும் கேப்டன் வில்லியம்சன் 31 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் 142 என்ற இலக்கை நோக்கி தற்போது பெங்களூர் அணி விளையாடி வருகிறது. கேப்டன் விராட் கோலி 5 ரன்களிலும் கிறிஸ்டியன் ஒரு ரன்களிலும் அவுட் ஆகி விட்ட நிலையில் தற்போது படிகல் மற்றும் பரத் ஆகியோர் விளையாடி வருகின்றனர் 
142 ரன்கள் என்ற இலக்கை பெங்களூர் அணி திணறி வரும் நிலையில் இன்று ஆறுதல் வெற்றி ஐதராபாத்துக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!

வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments