Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி பவுலிங் தேர்வு

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (19:32 IST)
ஐபிஎல் 15 வது சீசன் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூர் அணி விளையாடுகிறது.

இன்று நடைபெறும் 60 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சாலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில்  பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இதில், பரிஸ்டவ் மற்றும் தவான் ஆகிய இருவரும் ஓபனிங்க் பேட்ஸ்மேனாக களம் இறங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments