ஐபிஎல் 2022-; ஹைதராபாத் அணி வெற்றி

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (23:27 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21வது போட்டி இன்று குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது .

இதில்,  வாடே 19 ரன்களும், , சுதர்சன் 7 , பாண்டியா 50 ரன்களும், , மனோகர் 35 ரன்களுமாக  7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்து,  குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி  இலக்காக  நிர்ணயித்தனர்.

இதையடுத்து, குஜராத் அணி பேட்டிங் செய்து  விளையாடியது. அதில்,  வில்லியம்சன் 57 ரன்களும், அபிஷேக் சர்மா 42 ரன்களும், பூரான் 34 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

எனவே   19  .1 ஒவரில் 2 விக்கெட் இழப்பிற்கு   168 ரன்கள் எடுத்து ஹைதரபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பையை தவிர்ப்போம் என கூறிவிட்டு அணியை அறிவித்த பாகிஸ்தான்.. பூச்சாண்டி காட்டுகிறதா?

வங்கதேசத்தை நீக்கினால் உலக கோப்பை தொடரில் நாங்களும் விலகுவோம்: பாகிஸ்தான்

கோஹ்லி, ரோஹித்துக்கு ரூ.4 கோடி சம்பளம் குறைப்பா? பிசிசிஐ சொல்வது என்ன?

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments