தீவிர வலைப்பயிற்சியில் தோனி அண்ட் கோ: வைரல் வீடியோ!!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:21 IST)
ஐபிஎல்-க்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14வது சீசன், ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்கி மே 30 ஆம் தேதி நிறைவடைகிறது. ஐபிஎல் போட்டிக்குத் தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. 
 
சென்னை அணி கடந்த சில ஆண்டுகளாக இளம் வீரர்களைக் காட்டிலும் 30 வயதைத் தாண்டிய மூத்த வீரர்களையே தங்கள் அணியில் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதனால் ரசிகர்கள் சிஎஸ்கேவை டாடீஸ் டீம் என கேலி செய்வது உண்டு. 
 
ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக சிஎஸ்கே வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  
 
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஓய்வுபெற்ற நிலையில் தற்போது ஐபிஎல்-க்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments