Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுரேஷ் ரெய்னாவை கைவிட்ட சிஎஸ்கே!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (14:22 IST)
நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலம் வாங்க முன் வராததால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

 
இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்படும் போட்டி தொடராக உள்ளது. கடந்த ஆண்டு வரை ஐபிஎல்லில் 8 அணிகள் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.
 
உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன், மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரரும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ராபின் உத்தப்பாவை, அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கே சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் எடுத்து தக்க வைத்துள்ளது. 
 
இதேபோல் மேற்கு இந்திய வீரரான பிராவோவையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.4.40 கோடிக்கு தக்கவைத்துள்ளது. அதேநேரத்தில் சின்ன தல என்று அழைக்கப்படும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை என்பது ரெய்னா ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments