Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்வா சாவா போட்டியில் ராஜஸ்தான் – இன்று பஞ்சாப்புடன் மோதல்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (09:58 IST)
இன்று நடக்க உள்ள 50 ஆவது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.

ஐபிஎல் தொடரை சிறப்பாக தொடங்கிய அணிகளுள் ராஜஸ்தான் ராயல்ஸும் ஒன்று. ஆனால் அதன் பின்னர் வரிசையாக தோல்விகளைக் கண்டதால் புள்ளிப் பட்டியலில் பின் வாங்கியது. 12 ஆட்டங்களில் 5-ல் வெற்றி, 7-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். மேலும் அந்த அணியின் ரன்-ரேட்(-0.505) மிகவும் கம்மியாக உள்ளது. இதனால் அடுத்து வரும் இரண்டு போட்டிகளையும் வென்று மற்ற அணிகளின் ரன்ரேட்டைப் பொறுத்தே பிளே ஆஃப்க்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் வலுவான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் தோற்றால் சென்னையை அடுத்து வெளியேறும் அணியாக ராஜஸ்தான் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி, ஜடேஜா இருந்தும் வெற்றி இல்லை.. சிஎஸ்கே போராடி தோல்வி..

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments