Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்வா சாவா போட்டியில் ராஜஸ்தான் – இன்று பஞ்சாப்புடன் மோதல்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (09:58 IST)
இன்று நடக்க உள்ள 50 ஆவது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.

ஐபிஎல் தொடரை சிறப்பாக தொடங்கிய அணிகளுள் ராஜஸ்தான் ராயல்ஸும் ஒன்று. ஆனால் அதன் பின்னர் வரிசையாக தோல்விகளைக் கண்டதால் புள்ளிப் பட்டியலில் பின் வாங்கியது. 12 ஆட்டங்களில் 5-ல் வெற்றி, 7-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். மேலும் அந்த அணியின் ரன்-ரேட்(-0.505) மிகவும் கம்மியாக உள்ளது. இதனால் அடுத்து வரும் இரண்டு போட்டிகளையும் வென்று மற்ற அணிகளின் ரன்ரேட்டைப் பொறுத்தே பிளே ஆஃப்க்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் வலுவான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் தோற்றால் சென்னையை அடுத்து வெளியேறும் அணியாக ராஜஸ்தான் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments