Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரியாதைக்குரிய வீரர் தோனி… சர்ச்சைக்குரிய வீரர் பாண்ட்யா – ஆய்வில் தகவல்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (09:34 IST)
இந்திய கிரிக்கெட்டின் கேப்டன் கூல் என அழைக்கப்படும் தோனி மரியாதைக்குரிய கிரிக்கெட் வீரராக ஐஐஎச்பி அறிவித்துள்ளது.

இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹியூமன் பிராண்ட்ஸ் என்ற அமைப்பு டியாரா என்ற  ஆராய்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்தியாவில் மரியாதைக்குரிய சர்ச்சைகளில் சிக்காத கிரிக்கெட் வீரராக தோனியை தேர்வு செய்தது. அதே போல சர்ச்சையான வீரர் என ஹர்திக் பாண்ட்யாவை அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி பிரபலங்களில் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments