Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரியாதைக்குரிய வீரர் தோனி… சர்ச்சைக்குரிய வீரர் பாண்ட்யா – ஆய்வில் தகவல்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (09:34 IST)
இந்திய கிரிக்கெட்டின் கேப்டன் கூல் என அழைக்கப்படும் தோனி மரியாதைக்குரிய கிரிக்கெட் வீரராக ஐஐஎச்பி அறிவித்துள்ளது.

இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹியூமன் பிராண்ட்ஸ் என்ற அமைப்பு டியாரா என்ற  ஆராய்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்தியாவில் மரியாதைக்குரிய சர்ச்சைகளில் சிக்காத கிரிக்கெட் வீரராக தோனியை தேர்வு செய்தது. அதே போல சர்ச்சையான வீரர் என ஹர்திக் பாண்ட்யாவை அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி பிரபலங்களில் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments