ஐபிஎல் 2020: பஞ்சாப் அணிக்கு 202 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த ஐதராபாத் அணி!!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (22:14 IST)
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த போட்டியின் டாஸ் போடப்பட்ட நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . இதில்  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்த ஹைதராபாத்,  பஞ்சாப் அணிக்கு 2020 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

பஞ்சாப் பேட்டிங்கில் அசத்துமா என்று பார்க்கலாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிக்ளேர் செய்த இந்தியா.. 5 விக்கெட்டை இழந்து தோல்வியின் விளிம்பில் மே.இ.தீவுகள்.. இன்னிங்ஸ் வெற்றியா?

டெஸ்ட் போட்டிகளில் முக்கிய சாதனைகளில் தோனியை முந்திய ஜடேஜா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்… இந்திய அணி இன்று அறிவிப்பு?

கே.எல்.ராகுல், ஜடேஜா, துருவ் அடித்த சதங்கள்.. 500ஐ நெருங்கியது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

தோனி சாதனையை சமன் செய்த ஜடேஜா.. அடுத்த இலக்கு சேவாக் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments