Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2020: பஞ்சாப் அணிக்கு 202 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த ஐதராபாத் அணி!!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (22:14 IST)
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த போட்டியின் டாஸ் போடப்பட்ட நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . இதில்  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்த ஹைதராபாத்,  பஞ்சாப் அணிக்கு 2020 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

பஞ்சாப் பேட்டிங்கில் அசத்துமா என்று பார்க்கலாம்.
 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments