Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; பெங்களூர் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி… சென்னை கிங்ஸ் போராடி தோல்வி…

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (23:25 IST)
2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு பரப்பரப்பை ஏற்படுத்துவதுபோல் சுவாரஸ்யமாக போட்டிகள் நடைபெற்று வருவதால் டிஆர்பி ரேட்டிங் கூடுகிறது.

இந்நிலையில் துபாயில் இன்று இரவு 7:30 மணியில் இருந்து தோனி தலைமையிலான சென்னை அணி, கோலி தலைமையிலான  ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணியுடன் மோதி வருகிறது.

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சி.எஸ்.கே அணிக்கு 170 ரன்கள் இலக்கு! இப்போட்டியில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்துள்ளது அந்த அணியில் கேப்டன் விராட் கோலி 52 பந்துகளில் 90 எடுத்து அவுட்டாகாமல் களத்தில் நின்றார்.

இதையடுத்து அடுத்துக் களமிறங்கிய  சென்னை அணி வீரர்கள் நிதானமாக விளையாடினாலும்  பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட முன்னணி வீரர்கள் சோபிக்கததும், தோனி சொற்ப ரன்கள் ஆட்டமிழந்ததும் அந்த அணி தோற்பதற்காக காரணம்.

இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 132 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments