Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோரிஸுடன் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்ட பாண்ட்யா – எச்சரித்த நடுவர்கள்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (17:25 IST)
நேற்று நடந்த 48 ஆவது ஐபிஎல் போட்டியில் ஸ்லெட்ஜிங்குகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

நேற்று மும்பை மற்றும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ்வின் சிறப்பான பேட்டிங்கால் மும்பை வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேப்டன் கோலியும் சூர்யக்குமார் யாதவ்வும் களத்திலேயே மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல ஆர் சி பி பவுலர் கிறிஸ் மோரிஸும் ஹர்திக் பாண்ட்யாவும் காரசாரமாக பேசிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து விதிகளை மீறியதற்காக இருவரும் எச்சரிக்கப்பட்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments