Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த மும்பை!

Webdunia
புதன், 8 மே 2019 (06:42 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
 
 வாட்ஸன் உள்பட முன்னணி பேட்ஸ்மேன்களின் சொதப்பல், மூன்று கேட்சுகள் மிஸ் செய்தது ஆகியவையே சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது. மும்பை அணியின் சூர்யகுமார் 11 ரன்கள் எடுத்திருந்தபோது அவருக்கு வந்த ஒரு கேட்சை முரளிவிஜய் மிஸ் செய்தார். அதன்பின் சூர்யகுமார் அதிரடியாக விளையாடி 71 ரன்கள் அடித்தார். அதேபோல் வாட்ஸன் நேற்று இரண்டு கேட்சுகளை மிஸ் செய்தார். 
 
 ஸ்கோர் விபரம்: 
 
 சென்னை அணி: 131/4  20 ஓவர்கள்
 ராயுடு: 42
 தோனி: 37
 முரளி விஜய்: 26
 
 மும்பை அணி: 132/4 18.3 ஓவர்கள்
 
 சூர்யகுமார் யாதவ்: 71
 இஷான் கிஷான்: 28
 ஹர்திக் பாண்ட்யா: 13
 
 ஆட்டநாயகன்: சூர்யகுமார் யாதவ்
 
 இன்றைய போட்டி: டெல்லி மற்றும் ஐதராபாத்
 
 

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments