Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த மும்பை!

Webdunia
புதன், 8 மே 2019 (06:42 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
 
 வாட்ஸன் உள்பட முன்னணி பேட்ஸ்மேன்களின் சொதப்பல், மூன்று கேட்சுகள் மிஸ் செய்தது ஆகியவையே சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது. மும்பை அணியின் சூர்யகுமார் 11 ரன்கள் எடுத்திருந்தபோது அவருக்கு வந்த ஒரு கேட்சை முரளிவிஜய் மிஸ் செய்தார். அதன்பின் சூர்யகுமார் அதிரடியாக விளையாடி 71 ரன்கள் அடித்தார். அதேபோல் வாட்ஸன் நேற்று இரண்டு கேட்சுகளை மிஸ் செய்தார். 
 
 ஸ்கோர் விபரம்: 
 
 சென்னை அணி: 131/4  20 ஓவர்கள்
 ராயுடு: 42
 தோனி: 37
 முரளி விஜய்: 26
 
 மும்பை அணி: 132/4 18.3 ஓவர்கள்
 
 சூர்யகுமார் யாதவ்: 71
 இஷான் கிஷான்: 28
 ஹர்திக் பாண்ட்யா: 13
 
 ஆட்டநாயகன்: சூர்யகுமார் யாதவ்
 
 இன்றைய போட்டி: டெல்லி மற்றும் ஐதராபாத்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments