Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டு எழவே வீழ்ந்தோம்: சிஎஸ்கே ட்விட்...

Webdunia
சனி, 19 மே 2018 (12:30 IST)
நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது டெல்லி அணிக்கு ஆறுதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
 
போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ரன்கள் எடுத்தது.
 
தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
சென்னை அணியின் ராயுடு 50 ரன்கள் அடித்து அபாரமாக விளையாடியபோதிலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் சென்னை தொல்வி அடைந்தது. டெல்லி அணியின் பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. 
 
இந்நிலையில், தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர் டிவிட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்று போடப்பட்டுள்ளது. அதில், விரைந்து மீண்டு எழவே வீழ்ந்தோம் என பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவு பின்வருமாறு...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

சிஎஸ்கே அணியுடன் இன்னும் 15 ஆண்டுகள் இருப்பேன் – தோனி பேச்சு!

நீங்கள் நம்பர் 1 பவுலராக இருக்கும்போது போட்டியை வென்று கொடுக்க வேண்டும் – பும்ரா குறித்து முன்னாள் வீரர் கருத்து!

என்னை ட்ரேட் செய்யுங்க.. இல்லன்னா ஏலத்தில் விட்டுடுங்க – ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு கோரிக்கை!

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments