Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டி: மூன்றாவது வெற்றிக்காக களமிறங்கும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணி

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (11:01 IST)
ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியில் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று மோதுகின்றன.
 
ஜெயப்பூரில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் 15-வது ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ரகானே  தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 
கொல்கத்தா அணி இரண்டு வெற்றிகளையும், இரண்டு தோல்விகளையும் சந்தித்து நான்கு புள்ளி பெற்றுள்ளது. அதேபோல், ராஜஸ்தான் அணி இரண்டு வெற்றிகளையும், ஒரு தோல்விகளையும் சந்தித்து நான்கு புள்ளி பெற்றுள்ளது.
 
இந்நிலையில், இன்றைய போட்டியில் இரு அணியும் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

சிலருக்கு என்னால் என்ன செய்யமுடியும் எனக் காட்ட விரும்பினேன்… புதுப் பந்து எடுக்காதது குறித்து சிராஜ் பதில்!

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments