ரெய்னாவின் ராபிட் ஃப்யர் கேள்விகளுக்கான பதில்கள்...

Webdunia
வியாழன், 31 மே 2018 (13:38 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டு தடைக்கு பிறகு சிஎஸ்கே அணி களமிறங்கியது. லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய சிஎஸ்கே 2 வது இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 
 
பிளே ஆஃப் சுற்றின் முதல் ஆட்டத்தில், வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்று, இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று கோப்பையையும் கைப்பற்றியது. இந்த வெற்றியை அனைவரும் சிறப்பாக கொண்டாடினர். 
 
இந்நிலையில், சுரேஷ் ரெய்னா ஊடக பேட்டி ஒன்றில் ராபியட் ஃப்யர் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் தொகுப்பு பின்வருமாறு...
 
1. நல்ல என்டெர்டெய்னர் - பிராவோ
2. யார் லொடலொடவென பேசிக்கொண்டே இருப்பவர்- ஜடேஜா
3. யார் அறுவை? - ஒருவரும் இல்லை
4. யார் அதிகம் படிக்கக் கூடியவர்கள் - இந்திய வீரர் யாரும் இல்லை
5. எப்பவும் இயர்போனுடன் அலையும் வீர்ர்கள் - எல்லாரும்தான்
6. அணியில் ஜோக்குகள் அதிகம் அடிப்பவர் - ஹர்பஜன் சிங்
7. சிறந்த பேட்ஸ்மென் - எம்.எஸ்.தோனி
8. ஐபிஎல் சிறந்த பவுலர்: புவனேஷ்வர் குமார்  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா மதீஷா பத்திரனா? இலங்கை அணியின் முக்கிய அறிவிப்பு..!

பும்ராவுக்கு திடீரென நஷ்டமான ரூ.2 கோடி.. பிசிசிஐ என்ன செய்ய போகிறது?

என்னை தொடர்பு கொள்ளுங்கள்.. நாட்டை விட்டு ஓடிப்போன லலித் மோடி, காவ்யா மாறனுக்கு சொன்ன மெசேஜ்..

பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா தான் எங்களை காப்பாற்ற வேண்டும்.. மும்பை அணியின் ஆப்கானிஸ்தான் வீரர் வேண்டுகோள்..!

சிஎஸ்கே அணிக்கு ஏன் வந்தேன் தெரியுமா? முதல்முறையாக மனம் திறந்த சஞ்சு சாம்சன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments