Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ரபாடா

ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ரபாடா
, வியாழன், 5 ஏப்ரல் 2018 (19:22 IST)
தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

 
 
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படும்  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் வரும் 7-ம் தேதி  கோலாகலமாக தொடங்வுள்ளது. இந்த தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா விளையாட இருந்தார்.
webdunia
 
சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் முதுகு வலியால் அவதிப்பட்டுள்ளார். பின்னர் இது தொடர்பாக ஸ்கேன் செய்து பார்த்தபோது. அவருக்கு காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் தொடக்க விழாவில் நடனமாடும் தமன்னா