பிளே-ஆப் 2-வது தகுதிச்சுற்று போட்டி: ஐதராபாத் பேட்டிங்

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (18:42 IST)
ஐபிஎல் பிளே-ஆப் 2-வது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று பிளே-ஆப் 2-வது தகுதிச்சுற்று  ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி ஐதராபத் அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளனர்.
 
இந்த போட்டியில் வெற்றி பெற்று ஐதராபாத் அணி 2 வது முறையாகவும், கொல்கத்தா அணி 3 வது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளன. 
 
இரு அணிகளும் இதுவரை ஐபிஎல்லில் 14 போட்டியில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 9 வெற்றிகளுடனும், ஐதராபாத் 5 வெற்றியும் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்ப இருக்கும் டெஸ்ட் அணி சுமாரான் அணிதான்… பும்ராவும் இல்லன்னா என்ன பண்ணுவாங்க?- அஸ்வின் கவலை!

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments