Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளே-ஆப் 2-வது தகுதிச்சுற்று போட்டி: ஐதராபாத் பேட்டிங்

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (18:42 IST)
ஐபிஎல் பிளே-ஆப் 2-வது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று பிளே-ஆப் 2-வது தகுதிச்சுற்று  ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி ஐதராபத் அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளனர்.
 
இந்த போட்டியில் வெற்றி பெற்று ஐதராபாத் அணி 2 வது முறையாகவும், கொல்கத்தா அணி 3 வது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளன. 
 
இரு அணிகளும் இதுவரை ஐபிஎல்லில் 14 போட்டியில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 9 வெற்றிகளுடனும், ஐதராபாத் 5 வெற்றியும் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments