சென்னை அணிக்கு த்ரில் வெற்றி - பெங்களூர் அணியை வீழ்த்தியது

Webdunia
சனி, 5 மே 2018 (19:47 IST)
இன்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

 
புனேவில் நடந்த ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 35-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.
 
அதன் பின் ஆடிய பெங்களூர் அணி 9 விக்கெட்டுகள் இழந்து மொத்தம் 127 ரன்கள் எடுத்தது. டிம் சவுத்தி 26 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எனவே, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம்  இறங்கியது. 
 
அதில், தோனி 31 ரன்களும், ராயுடு 32 ரன்களும் குவித்தனர். இறுதியில், 18 ஓவர்களில், 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்தடுத்து தவறான முடிவெடுத்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்.. கஜினியை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல்..!

ரஷீத் கானை தேடி வந்த இந்திய குடியுரிமை.. ஆனால் அவரது பதில் என்ன தெரியுமா?

சிஎஸ்கே அணி தோல்வி.. ஆனாலும் புள்ளிப்பட்டியலில் மேலே? எப்படி நடந்தது இந்த ஆச்சரியம்..!

விராட் கோலியின் அபார கேட்ச்: கே.எல்.ராகுல் அவுட்.. எழுந்து நின்று கைதட்டிய அனுஷ்கா சர்மா...!

இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை.. இன்று ஆர்சிபி செய்யவிருக்கும் சாதனை... குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments