Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய முடிவு!

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (19:47 IST)
ஐபிஎல் தொடரின் 11-வது சீசனின் ஐந்தாவது போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
ஐபிஎல் தொடரின் 11-வது சீசன் ஐந்தாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை தனது சொந்த மண்ணில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டு அணிகளுமே ஏற்கனவே இந்த சீசனில் ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி மும்மைக்கு எதிராவும், கொல்கத்தா அணி பெங்களூருக்கு எதிராகவும் வெற்றி கண்டது. 
 
இந்நிலையில், இரு அணிகளுக்கும் எதிரான ஐந்தாவது போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments