Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய முடிவு!

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (19:47 IST)
ஐபிஎல் தொடரின் 11-வது சீசனின் ஐந்தாவது போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
ஐபிஎல் தொடரின் 11-வது சீசன் ஐந்தாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை தனது சொந்த மண்ணில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டு அணிகளுமே ஏற்கனவே இந்த சீசனில் ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி மும்மைக்கு எதிராவும், கொல்கத்தா அணி பெங்களூருக்கு எதிராகவும் வெற்றி கண்டது. 
 
இந்நிலையில், இரு அணிகளுக்கும் எதிரான ஐந்தாவது போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

டி20 போட்டியில் 650 விக்கெட்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் புதிய சாதனை

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

அடுத்த கட்டுரையில்
Show comments