ஐபிஎல் 2018: டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (19:47 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.
 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டி பெங்களூர் - பஞ்சாப் ஆகிய அணிகள் இடையே நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியுள்ளது.
 
இரு அணிகளுக்கும் இந்த போட்டி இரண்டாவது போட்டி. பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பெங்களூர் அணி முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலி.. முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்..!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி அணிக்குப் பின்னடைவு… அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவேன்…. ரோஹித் ஷர்மா உறுதி!

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments