Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்லா இல்லாமல் கொல்கத்தாவிடம் சிக்கிய பஞ்சாப்

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (21:50 IST)
தென் ஆப்பரிக்க வீரர்கள் நாடு திரும்பியதை அடுத்து பஞ்சாப் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆம்லா இல்லாமல் பஞ்சாப் அணி பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. 


 

 
ஐபிஎல் 10வது சீசன் இன்றைய போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா ஆகிய ஆணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்துள்ளது.
 
இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாட தயாராகி வருகிறது. தென் ஆப்பரிக்க வீரர்கள் நாடு திரும்பியதை அடுத்து பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா இல்லாமல் பஞ்சாப் தொடகத்தில் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்தது.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments