Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்லா இல்லாமல் கொல்கத்தாவிடம் சிக்கிய பஞ்சாப்

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (21:50 IST)
தென் ஆப்பரிக்க வீரர்கள் நாடு திரும்பியதை அடுத்து பஞ்சாப் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆம்லா இல்லாமல் பஞ்சாப் அணி பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. 


 

 
ஐபிஎல் 10வது சீசன் இன்றைய போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா ஆகிய ஆணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்துள்ளது.
 
இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாட தயாராகி வருகிறது. தென் ஆப்பரிக்க வீரர்கள் நாடு திரும்பியதை அடுத்து பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா இல்லாமல் பஞ்சாப் தொடகத்தில் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆறுதலான விஷயம்!

திலக் வர்மாவை வெளியே போக சொன்ன ஹர்திக்.. தோல்விக்கே அதுதான் காரணம்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ… தப்பித்த ரிஷப் பண்ட்!

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments