Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைக்கார தோனி: தலைமறைவான லலித் மோடி சீண்டல்!!

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (12:27 IST)
முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, தோனியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் வேலைக்காரன் என கூறிப்பிட்டுள்ளார். 


 
 
முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கில் மோசடி செய்து இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். 
 
இந்நிலையில், சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து தோனிக்கு 2012-ல் வழங்கப்பட்ட ஆஃபர் லெட்டரை லலித் மோடி வெளியிட்டுள்ளார்.
 
அதில், தோனி மாத சம்பளம் வாங்கும் ஊழியர் என குறிப்பிடப்பட்டு, மாதம் அவரின் மொத்த சம்பளமாக ரூ.60,000 குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதுதவிர, தோனியின் பொழுதுபோக்கு ஊதியமாக ரூ. 4,500, பேப்பர் செலவுக்காக ரூ.175, கரண்டு பில், தண்ணீர், சமையல் கேஸ் உள்ளிட்டவைகளுக்கான செலவுகளை தோனி தனது சம்பளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த செய்து தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments