Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியில் இருந்து ராகுல் விலகல்: அதிர்ச்சியில் பெங்களூர் அணி!!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (16:00 IST)
இந்திய அணியின் தடுப்பாட்ட வீரராக கலக்கி வரும் கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடி பல சாதனைகளை படைத்து தரவரிசையில் முன்னேற்றம் கண்டார் ராகுல்.
 
இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் எனவும், லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்வதற்காக செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி ஏற்கனவே சில  போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ராகுலின் முடிவால் தற்போது பெங்களூரு அணியின் நிலைமை கேள்விக் குறியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

ஷமிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல்… அதில் இருந்தது என்ன?- காவல்துறையில் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments