Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்சைக்கு மத்தியில் கோலிக்கு பத்மஸ்ரீ விருது!!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (11:24 IST)
இந்தியா அணி கேப்டனாக கிரிக்கெட் போட்டிகளில் செயல்படும் கோலிக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. 


 
 
சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் கோலி கடந்த டிசம்பர் மாதம் ஐசிசியின் சர்வதேச அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டார். 
 
இதை தொடர்ந்து விராத் கோலியின் பெயர் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் பட்டியலில் இடம்பெற்றது.
 
இந்நிலையில் நேற்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் கையால் பத்மஸ்ரீ விருதை பெற்றார் கோலி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனை ட்ரேட் செய்ய ஆர்வமாக உள்ளோம்… சிஎஸ்கே நிர்வாகத்திடம் இருந்து வெளியான தகவல்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்… உள்ளே வரும் இளம் வீரர்கள்!

முகமது ஷமியின் விவாகரத்து வழக்கு… முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

126 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை..! ஒரே இன்னிங்ஸில் 820 ரன்கள் குவித்து சாதனை!

முதல் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் செய்த தவறு… இடத்தை மாற்றிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments