Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்சைக்கு மத்தியில் கோலிக்கு பத்மஸ்ரீ விருது!!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (11:24 IST)
இந்தியா அணி கேப்டனாக கிரிக்கெட் போட்டிகளில் செயல்படும் கோலிக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. 


 
 
சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் கோலி கடந்த டிசம்பர் மாதம் ஐசிசியின் சர்வதேச அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டார். 
 
இதை தொடர்ந்து விராத் கோலியின் பெயர் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் பட்டியலில் இடம்பெற்றது.
 
இந்நிலையில் நேற்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் கையால் பத்மஸ்ரீ விருதை பெற்றார் கோலி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தடை… 200 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments