Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்2017 - தோனியால் பயத்தில் முடிவெடுத்த கம்பீர்

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (21:42 IST)
கடந்த இரண்டு போட்டிகளில் புனே அணி தொடர்ச்சியாக வெற்றிப் பெற்றது. தோனியின் சேஸிங் பயத்தில் டாஸ் வென்ற கம்பீர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


 

 
ஐபிஎல் 10வது சீசனின் இன்றை போட்டியில் புனே மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
 
அதன்படி முதல் பேட்டிங் செய்த புனே அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ரகானே மற்றும் திரிபதி அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 
 
புனே அணியின் கேப்டன் 37 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். இதையடுத்து தற்போது கொல்கத்தா அணி விளையாட தொடங்கியுள்ளது. மேலும் தோனியின் சேஸிங் பயத்தால் கவுதம் கம்பீர் முதல் பந்துவீச்சை தேர்வு செய்தார் என தல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The making of Ravichandra ashwin... அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்த சிஎஸ்கே.. டிரைலர் ரிலீஸ்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… ரவி சாஸ்த்ரி கணித்த ப்ளேயிங் லெவன்!

நான் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கவில்லை?… பும்ரா பதில்!

ஐபிஎல் பெனால்டி புகழ் திக்வேஷ் ரதி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் எடுத்துக் கலக்கல்!

தாய் உடல்நிலைக்காக இந்திய திரும்பிய கம்பீர்… இன்று இங்கிலாந்து திரும்புகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments