Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்2017 - தோனியால் பயத்தில் முடிவெடுத்த கம்பீர்

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (21:42 IST)
கடந்த இரண்டு போட்டிகளில் புனே அணி தொடர்ச்சியாக வெற்றிப் பெற்றது. தோனியின் சேஸிங் பயத்தில் டாஸ் வென்ற கம்பீர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


 

 
ஐபிஎல் 10வது சீசனின் இன்றை போட்டியில் புனே மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
 
அதன்படி முதல் பேட்டிங் செய்த புனே அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ரகானே மற்றும் திரிபதி அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 
 
புனே அணியின் கேப்டன் 37 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். இதையடுத்து தற்போது கொல்கத்தா அணி விளையாட தொடங்கியுள்ளது. மேலும் தோனியின் சேஸிங் பயத்தால் கவுதம் கம்பீர் முதல் பந்துவீச்சை தேர்வு செய்தார் என தல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சி எஸ் கே ப்ளேயர் என்றால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.. ஆனால்? – ரெய்னா வேதனை!

ஏலத்தின்போது வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர்..!

சி எஸ் கே அணியில் அடுத்த சீசனில் 70 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

எங்களின் தொடர் தோல்விகளுக்கு இதுதான் காரணம்… தோனி ஓபன் டாக்!

‘அர்ஜுனை மட்டும் அவரிடம் அனுப்புங்கள்… கெய்ல் போல வருவார்’ – யோக்ராஜ் சிங் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments