Publish Date: Thu, 24 Dec 2015 (16:13 IST)
Updated Date: Thu, 24 Dec 2015 (16:17 IST)
காருக்குள் தூங்கும் ஒரு இளம்பெண்னை பலாத்காரம் செய்ய முயலும் டாக்சி டிரைவர்களுக்கு மனமாற்றம் ஏற்படுத்தும் வகையில் ஒரு குறும்படம் வெளியாகியுள்ளது.
பெண்களின் மீதான பலாத்காரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டில்லியில் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு மரணம் அடைந்த நிர்பயா வழக்கில் கூட, ஒரு குற்றவாளி சிறுவன் என்பதால அவர் வெறும் மூன்று வருடங்கள் தண்டனை மட்டும் பெற்று, சமீபத்தில் விடுதலையானான்.
இந்நிலையில், பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக இந்த குறும்படம் வெளியாகியிருக்கிறது.
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..