தோசை செய்து கொடுத்து அலுத்துவீட்டீர்களா... இதோ அடை செய்து பாருங்கள். தேவையானவைது.பருப்பு - 1/2 ஆழாக்குப.பருப்பு - 1/2 ஆழாக்குக.பருப்பு - 1/2 ஆழாக்குஅரிசி - 1 ஆழாக்குஇவற்றை இரவே ஊற வைத்து காலையில் அரைக்கவும்.
அரைக்கும்போது மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இதில் கட் பண்ணிய கோஸ், கறிவேப்பிலை, கொத்துமல்லி, துருவிய தேங்காய் எல்லாவற்றையும் போட்டு கலக்கிக் கொள்ளவும்.
தோசை மாவை விட கொஞ்சம் கெட்டியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
கலவையை தோசை மாதிரி சுட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.