Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிக்குற வெயிலுக்கு குளு குளுன்னு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ் செய்வது எப்படி?

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (14:57 IST)
அடிக்குற வெயிலுக்கு குளு குளுன்னு  குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ் செய்வது எப்படி? 
 
கேழ்வரகு கூழ் செய்ய தேவையான பொருட்கள்: 
 
கேழ்வரகு மாவு - 100 கிராம் 
மோர் மிளகாய் -3 
கடுகு, உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி 
பெருங்காயத்தூள் - சிறிதளவு 
எண்ணெய் - 6 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை: 
 
மோருடன் உப்பு , கேழ்வரகு மாவு  சேர்த்து கரைத்துக்கொள்ளவும். வாணலியில் என்னைவிட்டு கடுகு , உளுத்தம்பருப்பு, மோர் மிளகாயை கிள்ளிப்போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து கரைத்த மாவை இதில் ஊற்றி கூழ் பதமாக கிளறி இறக்கவும். இப்போது தேவையான மணக்கும் மசாலா கேழ்வரகுகூழ் ரெடி. 
 

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments