Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (16:57 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஜனாதிபதி திரெளபதி முர்மு 2 நாள் சுற்றுப்பயணமாக ஆந்திராவுக்கு வருகை தந்த நிலையில் அவருக்கு ஆந்திர துணை முதலமைச்சர் மற்றும் கவர்னர் வரவேற்பு கொடுத்தனர் 
 
இதனையடுத்து ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று 9:25 வராக சுவாமி கோவிலும் ஒன்பது முப்பது மணிக்கு ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து அவருக்கு லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
 
திருப்பதியில் உள்ள மகளிர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments