திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (16:57 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஜனாதிபதி திரெளபதி முர்மு 2 நாள் சுற்றுப்பயணமாக ஆந்திராவுக்கு வருகை தந்த நிலையில் அவருக்கு ஆந்திர துணை முதலமைச்சர் மற்றும் கவர்னர் வரவேற்பு கொடுத்தனர் 
 
இதனையடுத்து ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று 9:25 வராக சுவாமி கோவிலும் ஒன்பது முப்பது மணிக்கு ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து அவருக்கு லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
 
திருப்பதியில் உள்ள மகளிர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

கமல் நிறுவனத்தின் பெயரில் மோசடி அறிவிப்பு.. எச்சரிக்கை விடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்..!

நாங்க எப்பவும் ஃபிரண்டுதான்!.. குஷ்புவுடன் கமல்ஹாசன்!. வைரல் போட்டோஸ்!..

பிளான கேட்டாலே தலை சுத்துது! கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க தனுஷ்.. ஓடி வந்த சாய்பல்லவி

கத்தரிப்பூ நிற சேலையில் கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்த அனிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments