Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 வட இந்தியர்களும் என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்கள்தான்: என்.எல்.சி விளக்கம்

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (16:14 IST)
என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மட்டுமின்றி நிலம் கொடுக்காதவர்களுக்கும்  பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக 28 வட இந்தியர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் இது குறித்து என்எல்சி தற்போது விளக்கம் அளித்துள்ளது. நெய்வேலி என்எல்சியில் வட இந்தியர்கள் பணி நியமன சர்ச்சை குறித்து என்எல்சி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில் என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் பணி வழங்கப்பட்டுள்ள 28 பேரும் ராஜஸ்தானில் உள்ள என்என்சிக்கு நிலம் வழங்கியவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. 
 
மேலும் வட இந்தியர்கள் 28 பேரின் முழு விவரங்களையும் என்எல்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments