Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.3 லட்சம் பணமூட்டையை எடுத்து கொண்டு வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (09:50 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் நேற்று மூன்று லட்சம் பணம் மூட்டையை எடுத்துக்கொண்டு போட்டியாளர் ஒருவர் வெளியேறியுள்ளார். 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆறு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இவர்களில் ஒருவர் பணம் மூட்டையை எடுத்துக் கொண்டு வெளியேறலாம் என பிக் பாஸ் அறிவித்தார். 
 
இந்த நிலையில் ரூபாய் 3 லட்சம் என்று இருந்த பணம் மூட்டையை கதிரவன் எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. கதிரவன் வெளியேறிய நிலையில் தற்போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்திற்காக ஷிவின், அமுதவாணன், விக்ரமன், மைனா மற்றும் அசீம் ஆகிய  5 போட்டியாளர்கள் காத்திருக்கின்றனர் என்பதும் இவர்களில் ஒருவருக்கு டைட்டில் வின்னர் பட்டம் மற்றும் 50 லட்ச ரூபாய் பரிசு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த டைட்டில் வின்னர் யார் என்பதை ஞாயிறு வரை பொறுத்து இருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments