Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளையன் என சந்தேகித்து பிரபல இயக்குநரை கைது செய்த போலீஸ்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (21:39 IST)
கொள்ளையன் என நினைத்து பிரபல ஹாலிவுட் இயக்குனரை போலீசார் கைது செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரபல ஹாலிவுட் இயக்குனர்  ரியான் கூக்லர் என்பவர் தலையில் தொப்பி கண்ணாடி அணிந்து வங்கி பணம் எடுக்கச் சென்றார்/ அப்போது அவர் கொள்ளையர் போல் இருப்பதாக சந்தேகித்தால் வங்கி அதிகாரி போலீசில் புகார் அளித்தார்
 
 இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் வங்கியில் வைத்து அவரை கைது செய்தனர். அதன் பின்னர்தான் அவர் ஹாலிவுட் படமான பிளாக் பந்தர் படத்தின் இயக்குனர் என தெரிய வந்ததை அடுத்து போலீசார் அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கொள்ளையன் என நினைத்து ஹாலிவுட் இயக்குநர் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது முற்றுப்புள்ளி
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments