Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரிமுத்துவின் அஞ்சலி போஸ்டர் முன் அவரே எடுத்து கொண்ட செல்பி: வைரலாகும் புகைப்படம்..!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (15:58 IST)
நடிகர் ஜி மாரிமுத்து ’விழா நாயகன்’ என்ற படத்தில் நடித்த நிலையில் அந்த படத்தில் அவர் இறந்துவிட்டது போன்ற காட்சியும் அவரது மறைவுக்கு இரங்கல் போஸ்டர் அடிப்பது போன்ற காட்சியும் சமீபத்தில் படமாக்கப்பட்டது. 
 
இந்த காட்சியின் படப்பிடிப்பு முடிந்த பிறகு என் நடிகர் மாரிமுத்து தன்னுடைய அஞ்சலி போஸ்டர் நின்று தானே செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
 பகவான் கிருஷ்ணா என்பவர் இயக்கத்தில் உருவான விழா நாயகன் படத்தில் தான் அவர் கடைசியாக நடித்துள்ளார். தான் இறப்பது போன்ற கண்ணீர் போஸ்டர் அடிக்கப்பட்ட  போஸ்டரின் முன் அவர் நின்று செல்பி எடுத்துக் கொண்ட போது அவருடன் பட குழுவினர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments