இன்று சனி பிரதோஷம்: சிவன் கோவில்களில் குவியும் பக்தர்கள்!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (14:11 IST)
இன்று சனி பிரதோஷம்: சிவன் கோவில்களில் குவியும் பக்தர்கள்!
இன்று சனிக்கிழமை பிரதோஷம் என்பதால் சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஒவ்வொரு முறையும் பிரதோஷ காலத்தில் பக்தர்கள் சிவன் கோவிலுக்கு சென்று நந்தி பெருமானுக்கு வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது
 
பிரதோஷ தரிசனம் செய்தால் வறுமை, நோய், கடன் ஆகியவை விலகும் என்பது ஐதீகம். இன்று சனி பிரதோஷம் என்பதால் முக்கியத்துவமான நாளாக கருதப்படுகிறது
 
இதனையடுத்து சிவ ஆலயத்தில் உள்ள நந்திக்கு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். சனிப் பிரதோச நாட்களில் சிவனை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது
 
சனிக்கிழமை பிரதோஷ தினத்தில் சிவனை ஆலயத்தில் சென்று வழிபட்டால் 5 வருடங்கள் வழிபட்டதிற்கு சமம் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழா!. பக்தர்கள் தரிசனம்...

திருப்பரங்குன்றம் கோவிலில் தைப்பூச திருவிழா.. இன்று தோரோட்டம்!...

ஆசியாவிலேயே பெரிய விநாயகர்!.. கோவை முந்தி விநாயகரின் சிறப்புகள்!...

ஈஷா மஹாசிவராத்திரி!.. ஆதியோகி ரத யாத்திரை !.. திருநெல்வேலிக்கு 23-ஆம் தேதி வருகை ..

ஈஷா மஹாசிவராத்திரி!.. வேலூருக்கு வரும் ஆதியோகி ரத யாத்திரை !...

அடுத்த கட்டுரையில்
Show comments