மாசி மகம் தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்: 7 தலைமுறைக்கு நன்மை..!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (18:40 IST)
மாசி மகம் தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் ஏழு தலைமுறைகளுக்கு பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 
 
தமிழ் மாதங்களில் விசேஷமாக மாதங்களாக கருதப்படுவது மாசி என்பதும் குறிப்பாக மாசி மகம் தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. 
 
இன்று மாசி மகா தினத்தை முன்னிட்டு ஏராளமானவர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். மாசி மகம் தினத்தில் பித்ருகளை வணங்கினால் 7 ஜென்மத்தில் உள்ள தோஷங்கள் நீங்கிவிடும் என்றும் சகல நன்மைகளும் கிடைக்கும் என்றும் ஐதீகமாக உள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள பல இடங்களில் இன்று மாசி மகத்தை முன்னிட்டு நீர் நிலைகளில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்!.. நீண்ட நேரம் காத்திருந்த சாமி தரிசனம்...

நாளை சூரிய பொங்கல் வைக்க எது நல்ல நேரம்?.. வாங்க பார்ப்போம்!...

தினமும் 3 லட்சம் பேருக்கு உணவு!.. பசியாற்றும் திருப்பதி தேவஸ்தான அன்னதான திட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் மூடப்பட்டது.. இன்று முதல் வழக்கமான சேவைகள் தொடரும்..

அடுத்த கட்டுரையில்
Show comments