Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் எல்லோரும் ஏறலாமா?

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (20:17 IST)
திருவண்ணாமலை என்பது சிவனின் அம்சம் என்பதால் சிவனே திருவண்ணாமலை ஆக உருவெடுத்து இருக்கிறார் என்பதால் அதில் எல்லோரும் ஏறக் கூடாது என்றும் ஒரு சிலர் மட்டுமே ஏற வேண்டும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
பர்வத குலத்தினர் மட்டுமே திருவண்ணாமலை மலை மீது ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதனை அடுத்து தீபமேற்ற செல்வோர் உரிய விரதத்தை அனுஷ்டித்து மலை ஏறலாம் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர் 
 
திருவண்ணாமலை சிவனின் அம்சமாக இருப்பதால் எல்லோரும் அதில் ஏறக் கூடாது என்றும் மீறினால் சிவனை அவமதிப்பது ஆகும் என்றும் அது மிகப் பெரிய பாவம் ஆகும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜோதிடத்தில் நவக்கிரகங்கள்: வைணவ தலங்கள் பற்றி தெரியுமா?

சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்! - 30,000 பேர் பங்கேற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் லாபம் கிடைக்கும்! இன்றைய ராசி பலன்கள் (04.08.2025)!

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்: நீர்நிலைகளில் வழிபாடு செய்யும் மக்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு தெய்வ வழிபாடு நிம்மதி தரும்! இன்றைய ராசி பலன்கள் (03.08.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments