Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்கு உத்திர பெருவிழா நாளை தொடக்கம்!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (20:50 IST)
மதுரை  மாவட்டம் நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உத்திர பெருவிழா நாளை(31-03-23) தொடங்கி வரும்  6 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது

மதுரை  மாவட்டம் நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது.  இந்தக் கோவியில் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டர் தொகை பாடி, சுவாமியை வழிபட்டார்.

இதனால், இக்கோவில் சுந்தர் மடம் என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று பழனி மலையில் எழுந்தருளிய முருகப்பெருமான்  பின்னர் அங்கே வழிபாடு முடிந்தபின், திரும்ப இக்கோவிலில் எழுந்தருளுவார்.

எனவே இக்கோவிலில் உத்திர பெருவிழா நாளை(31-03-23) தொடங்கி வரும்  6 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

நிறைவு நாளான 6 ஆம் தேதியன்று காலை 10_30 மணிக்கு அன்னதானம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தமிழர்களின் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள்..!

வைகாசி விசாகத்தில் அருள் தரும் தீர்த்தகிரி முருகபெருமான்! இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவிலா?

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் வந்து சேரும்! - இன்றைய ராசி பலன் (21.05.2024)!

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் கோவிலின் சிறப்புகள் என்னென்ன?

வைகாசி விசாகம் நாளில் சாப்பிட வேண்டிய உணவுகள்! சாப்பிட கூடாத உணவுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments