Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா..

Mahendran
செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (18:30 IST)
தமிழ்நாட்டில் தமிழர்கள் பலரும் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தைப்பூசம். பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் இணையும் இந்த நாளில் தெய்வங்களை வழிபடும்போது பெரும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்
 
இந்த நிலையில்  முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
 
திருப்பரங்குன்றம்சூரபத்மனை போரில் வென்ற பிறகு இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலம் ஆகும்.
 
திருச்செந்தூர் அசுரன் சூரபத்மனோடு முருகர் போரிட்டு வென்று வெற்றிவாகை சூடிய திருத்தலம் ஆகும்.
 
பழனிமாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலம் ஆகும்.
 
சுவாமிமலைதன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தந்த திருத்தலம் ஆகும்.
 
திருத்தணிசூரனின் சினம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலம். 
பழமுதிர்சோலைஅவ்வைக்கு பழம் உதிர்த்து வள்ளி, தெய்வானையோடு காட்சி தந்த திருத்தலம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மஹாசிவராத்திரியை முன்னிட்டு வேலூரில் பிப்.3 முதல் ஆதியோகி ரத யாத்திரை! - 3 மாநிலங்களிலிருந்து 6 தேர்களுடன் பக்தர்கள் பாத யாத்திரை!

இந்த ராசிக்காரர்களுக்கு செலவு கணக்கில் கவனம் தேவை! - இன்றைய ராசி பலன்கள் (31.01.2025)!

பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கும்பம்!

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம், யாகசாலை பூஜை..!

அடுத்த கட்டுரையில்
Show comments