Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவ்வாய்க்கிழமை நரசிம்மருக்கு நெய்தீபம் ஏற்றினால் இவ்வளவு நன்மையா?

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (18:16 IST)
கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி என்ற பகுதியில் 16 திருகரங்களுடன் உள்ள  நரசிம்மருக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நெய் தீபம் ஏற்றினால் ஏராளமான நன்மைகள் உண்டு என்ற ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
மனநிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமண தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். 
 
நெய் தீபம் ஏற்றி அதன் பின் துளசி அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்றும் தடை அனைத்தும் விலகும் என்றும் நம்பப்படுகிறது. மற்ற நரசிம்ம தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக இந்த தலம் கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பிகையே.. ஈஸ்வரியே..! ஆடி மாதத்தில் கூற 108 அம்மன் போற்றி மந்திரங்கள்!

அம்மனுக்கு வளைகாப்பு! அருளை அள்ளித் தரும் ஆடிப்பூரம் வழிபாடு! வளையல் சார்த்தினால் நன்மை!

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் தாமதமாகும்! இன்றைய ராசி பலன்கள் (24.07.2025)!

ஆடி அமாவாசை: ஒகேனக்கல், தீர்த்தமலை, தென்பெண்ணை ஆற்றில் திரண்ட பக்தர்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட கால நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்! இன்றைய ராசி பலன்கள் (24.07.2025)!

அடுத்த கட்டுரையில்